தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, அவரது இல்லத்தில் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, தூத்துக்குடி இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் K.S. ராகவேந்திரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து, நெல்லை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் இராமசெல்வராஜ், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் M. சுடலை, தூத்துக்குடி இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் பேசிய நிர்வாகிகள், குமார்பாண்டியன் அவர்கள் இந்துமுன்னணி இயக்க வளர்ச்சிக்கும் சமூக பணிகளுக்கும் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து, அவரது நினைவு என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தென்காசி இந்துமுன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் 19ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா தொடங்கி வைத்த பல்வேறு வளர்ச்சி திட்டங்கள்!!
அடுத்த
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாயுமானவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் – அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026