தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 21 வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் நான்கு வண்ணப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது. அவற்றில் பச்சை நிற பிரிவு மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.
விழாவிற்க்கு லோடு ஸ்டார் மாரிடைம் ஷிப்பிங் ஏஜென்ஸியின் கிளை மேலாளர் முகமது ஷஹரியா தலைமை தாங்கி விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
முன்னதாக பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். விழாவில் சுதன்கீலா், டாக்டா் மகிழ்ஜான், மற்றும் ஆசிாியா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வர் காளீஸ்வரி நன்றி கூறினாா்.
தூத்துக்குடி
தூத்துக்குடி போல் பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி அண்ணா நகர் பிரதான சாலையில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026