தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் மேகநாதன், வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல் நகர் மற்றும் அய்யன் கோவில் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நேரத்தில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சிராஜன், முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாமும் – வடிகால் பணிகள் ஆய்வும்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக வட்டாரத்தை ஒன்று சேர்க்கும் வெயில்ராஜ் குடும்ப திருமண விழா!
அடுத்த
“மக்களுடன் ஸ்டாலின் – உங்களுடன் மாநகராட்சி: வளர்ச்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்” – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026