தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த தூத்துக்குடி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் கடுமையாக காயமடைந்தார்.
இன்று (27.11.2025) இதனைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்து உடல்நல நிலை குறித்து கேட்டறிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாப்பிள்ளையூரணி வந்தார்.
சரவணகுமாரின் தொடர்ந்த சிகிச்சை, மருத்துவர்கள் அளித்து வரும் பராமரிப்பு உள்ளிட்ட விவரங்களை குடும்பத்தினரிடமும், மருத்துவர்களிடமும் கனிமொழி கருணாநிதி விசாரித்து விரைவில் நலம்பெற வாழ்த்தினார்.
இந்த சந்திப்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஓட்டப்பிடாரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் திமுக ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான இளையராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணகுமாரை எம்பி கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடியில் கனமழை பாதிப்புகள்: குறிஞ்சி நகர் – ஹவுசிங் போர்டு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026