சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாநிலத் தலைவர் அளவிலான விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சார்பில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ். எம். ஷியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நலத்திட்ட உதவிகள் பல்வேறு பிரிவினருக்குச் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவில் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் – எம்எல்ஏ எம்.சி. சண்முகையா தலைமையில் அம்பேத்கர் நினைவு தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு!!
அடுத்த
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் புரட்சி பாரதம் கட்சியினரின் பாபா சாகிப் டாக்டர். அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026