தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியின் பொன்விழாைவ முன்னிட்டு ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாி தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து முத்துநகா் கடற்கரையில் கல்லூாி மாணவிகளுடன் இணைந்து மாஸ்கிளினிங் பணியை மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்து பங்கேற்றாா். இதில் 100 மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஆரோக்கியம் அவசியமாகிறது. அதே சமயத்தில் உடற்பயிற்சி நடைபயிற்சி ஓட்டபந்தயம் முக்கியம் இந்த மாநகரம் சுகாதாரமான நகரமாக மாறுவதற்கு நெகிழி கோிபேக் பிளாஸ்டிக் பை கப் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் எல்லோருக்கும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தக்கூடாது என்று உங்களது தாய் தந்தையா்களிடம் கூறுவது மட்டுமின்றி நீங்களும் முன் உதாரணமாக இருந்து அதை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். என்று பேசினாா்.

நிகழ்ச்சியில் கல்லூாி முதல்வா் ரூபா, மேன்மையாளர் பாத்திமாலூயிஸ், துணை முதல்வா் மதுரவள்ளி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், கல்லூாி ஆசிாியா்கள் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனா்.