தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரையிலும், பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளின் முன்னேற்றம், தரம், பொதுமக்கள் நலனுக்கான சாலைகள் மற்றும் நீரேற்ற வழிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ராமர், வட்ட கழக செயலாளர் மந்திரக்குமார், கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் – ம.தி.மு.க.வின் வரலாற்றுச் சாதனை! வைகோ – துரைவைகோ முயற்சியில் மக்களின் கனவு நனவானது!!
அடுத்த
மாநில அளவில் சிலம்பம் போட்டியில் சாதனை — திருவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் பாராட்டு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026