தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்த நிலையில், அந்தப் பகுதியின் சாலை மற்றும் பொது வசதிகளை மேம்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, பத்ரகாளியம்மன் கோயிலில் தசரா விழா கழித்து சப்பரம் சுற்றி வருவதை முன்னிட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சாலை சீர் அமைப்பு பணிகள் மற்றும் புதிய ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் பரிசீலித்தார்.
மேயர் ஆய்வில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், கழக நிர்வாகி ஏசுவடியான் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி அம்மாள், கனகராஜ் ஆகியோர் கலந்து செயல்பட்டனர்.
மேயர் ஜெகன் பகுதிக் குடிமக்கள் வசதிக்கும், திருவிழா காலத்தில் போக்குவரத்து சீரமைப்புக்கும் தேவையான அனைத்து பணிகளும் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சண்முகபுரம் பிரதான சாலையில் மேயர் ஜெகன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜ் நினைவு நாள் – தேமுதிக சார்பில் மரியாதை!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையருக்கு தூத்துக்குடியில் மரியாதை அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026