தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களைப் போல மழை நீர் மாநகரப் பகுதிகளில் தேங்காமல் இருக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரப்பட்டு வரும் நிலையில்,
அதன் ஒரு பகுதியாக திரேஸ்புரம் பகுதியிலுள்ள முகத்துவாரத்தில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் மணல் திட்டுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகப் போகும் இடங்களை பார்வையிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
திரேஸ்புரம் பகுதியில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள மணல் திட்டுக்களை அகற்றும் பணிகள் தொடங்க இருக்கும் இடங்களை ஆணையர் முன்னிலையில் மேயர் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட மைய நூலக கட்டிட பணிகளை மேயர் ஜெகன் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்கள் தந்தையின் 51 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சிவன் கோவிலில் அன்னதானம் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026