ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பழனிச்சாமி வட்ட வழங்கல் அலுவலர் சகிலா, ஒன்றிய பொறியாளர் தளவாய், மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு, பக்கபட்டி சுரேஷ், கிளைக் கழக செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய் மாணவரணி கணேசன், ஒப்பந்தகாரர் குமார் மாணவரணி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் வடக்கு ஒன்றியம் நாணல்காடு ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்!!
அடுத்த
திருச்செந்தூரில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 தூய்மை பணியாளர்கள் செல்லும் வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026