கர்ம வீரர், கல்வியின் தந்தை என போற்றப்படும் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 50-வது நினைவு தினம் இன்று (அக்டோபர் 2) அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே அமைந்துள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் சார்பில் நிறுவனர் தலைவர் எஸ். பி. மாரியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் பொருளாளர் செல்வகுமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகன், இளைஞர் அணி தலைவர் சிவா, நட்டத்தி ஒன்றிய செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
பெருந்தலைவர் காமராஜரின் கல்விக்கான தியாகமும், மக்களுக்கான அரசியல் பணியும் நினைவுகூரப்பட்டு, அவரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
தூத்துக்குடி
காமராஜர் 50-வது நினைவு தினம்: தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் – காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி, காமராஜ் நினைவு நாள் – தேமுதிக சார்பில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026