சி.எஸ்.ஐ தென்னிந்திய திருச்சபை மண்டலமான கோயம்புத்தூர் திருமண்டலத்தின் பேராயாரும், திருவனந்தபுரம் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயருமான திமோத்தி ரவீந்தர் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு பொறுப்பு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை இவர் தான் பொறுப்பாளர்.
இந்த நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் அனைவரும் முழுவதுமாக ஆன்மிகம் பெற்று முதிர்ச்சி அடைய வேண்டும். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை தான் பொறுப்பாளராக இருப்பேன்.
தேர்தல் குறித்த நேரத்தில் தேர்தல் நடைபெறக்கூடிய நாள்கள் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக சேர்ந்து கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்றார். மேலும் இவர் 24 பேர் கொண்ட பேராயர்களின் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு விரைவில் தேர்தல் பொறுப்பு பேராயர் திமோத்தி ரவீந்தர் பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணி ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் மினிஸ்டர் ஒயிட் 46 வது கிளை ஷோரூமை போத்தீஸ் குழுமத்தின் மினிஸ்டர் ஒயிட் நிர்வாக இயக்குனர் போத்தி ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026