தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 3-வது மைல் பகுதியில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் பெருந்திரளான மக்கள் திரண்டனர். இதனால் பாளைரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்நேரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் தன்னுடைய வேகமான நடவடிக்கையால் நெரிசலை சில நிமிடங்களில் சரிசெய்து, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் போக்குவரத்தை சீர்படுத்தினார்.
அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையான பணியை பாராட்டி பொதுமக்கள், “சேவையே சிறப்பு காட்டும் அதிகாரி” என புகழ்ந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர நெரிசலை நிமிடங்களில் சமன் செய்த ஆய்வாளர் மயிலேரும் பெருமாள் — பொதுமக்கள் பாராட்டி மகிழ்ச்சி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேவர் திருமகனாருக்கு அதிமுக வர்த்தக அணியினர் மரியாதை — முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நிகழ்வு!!
அடுத்த
தூத்துக்குடி பள்ளியில் கொலை மிரட்டல் பரபரப்பு – ஆசிரியர்கள் உயிர் அச்சத்தில்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026
"மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்" – தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு"
22 Jul 2026