தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அன்னை தெரசா நகர் மற்றும் ராஜீவ் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ராமர், வட்ட கழக செயலாளர் மந்திரகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இணைந்திருந்தனர்.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் நீர்ச் சிக்கல், மழைநீர் தேக்கம் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் ஆக்குவதற்காக இந்த வடிகால் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும் என்று மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அன்னை தெரசா நகர், ராஜீவ் நகர் பகுதிகளில் புதிய வடிகால் பணிகள் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெண்கள் பாதுகாப்பே நோக்கம் – தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் கண்டனக் குரல் எழுப்புகிறது!
அடுத்த
“ஒவ்வொரு வாக்கும் நமது உரிமை – தீவிர திருத்த முகாமில் திமுகவினர் உறுதியாகச் செயல்பட வேண்டும்” – அமைச்சர் கீதா ஜீவன் அழைப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026