தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சாரண சாரணியர் இயக்கம் இணைந்து முத்துநகர் கடற்கரையில் மரம் நடும் பணி மற்றும் கூட்டு தூய்மைப்படுத்தும் பணிகளை சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் பங்கேற்று உற்சாகம் அளித்தனர்.
மேலும், மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பங்கேற்று முத்துநகர் கடற்கரையை சுத்தமாகவும் பசுமையாகவும் மாற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
பசுமையும் சுத்தமும் இணையும் விழா – முத்துநகர் கடற்கரையில் மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கிய சிறப்பு முயற்சி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"ஒரு லட்சம் பனை விதைகள் – தூத்துக்குடி கடற்கரைக்கு பசுமை கவசம்!"
அடுத்த
நாகை மண்ணில் விஜயின் அதிரடி உரை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026