சுயமரியாதை இயக்கத்தின் மூதாட்டி, சமூக சீர்திருத்தவாதி “வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (17.9.2025 – புதன்கிழமை) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன் அமைந்துள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு கவுன்சிலர் மாநகராட்சி கணக்குகுழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் 3 வது வட்ட அவைத் தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு மரியாதை செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பார்வதி சுயம்வர வேள்வி – சென்னையில் வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நடைபெறுகிறது!!
அடுத்த
தூத்துக்குடியில் தந்தை பெரியார் பிறந்த தினம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026