தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த 4.8 செ.மீ கனமழையினால், மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. தற்போது மாநகருக்குள் உள்ள 14 முக்கிய வழித்தடங்கள் வழியாக அந்தப் பகுதிகளில் இருந்து மழைநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இதனால், மாநகரப் பகுதியில் தேங்கியிருந்த நீர்மட்டம், அந்த வழித்தடங்களில் பாயும் நீரின் அளவு குறைந்தவுடன் படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்ததாவது “மழைநீர் வெளியேற்றப் பணிகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரின் எந்தப் பகுதியிலும் நீர் தேங்காமல் இருக்க நிர்வாகம் கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது,” என்றார்.
தூத்துக்குடி
மழை வந்தாலும் மந்தம் இல்லை - மாநகரம் முழுக்க பாயும் பணி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்லாட்சியில் ஒளிரும் மக்களின் தீபம்!!
அடுத்த
மழையையும் பொருட்படுத்தாமல் இரவுநேர ஆய்வில் அமைச்சர் கீதாஜீவன் – தேங்கிய நீரை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026