தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியில் வடிகால் மற்றும் சாலை பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணிகள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், பணிகள் தொடங்கவுள்ள பகுதிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு. ரவீந்திரன் அவர்கள், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. பொன்ராஜ் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
முத்தம்மாள் காலனியில் வடிகால், சாலை பணிகள் தொடங்கவுள்ளன – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரத்தில் கல்வி வளர்ச்சிக்கு புதிய ஒளி – நபார்டு நிதியில் இரண்டு புதிய வகுப்பறைகள் திறப்பு!!
அடுத்த
மழைக்குப் பிந்தைய கொசு போர் — களத்தில் மேயர் ஜெகன் தலைமையிலான தூத்துக்குடி மாநகர சுகாதாரப் படை!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026