தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் கிளாாியஸ் கைஸ் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கிாிக்கெட் போட்டி 19 ம் தேதி தொடங்கிய நிலையில் 27 ம் தேதி சங்கரபோி விளையாட்டு மைதானத்தில் 32 அணிகள் கலந்து கொள்ளும் இறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.

நேற்று தொடங்கி போட்டியை முன்னாள் கவுன்சிலர் ஆனந்தகுமாா் தொடங்கி வைத்தாா். கேப்டன் கற்பகராஜ், அணி வீரா்கள் பெருமாள் விக்னேஷ் கிறிஸ்டோபா் பிரசன்னா, ரஸ்கித், தினேஷ், ஜேசு, உள்ளிட்ட 32 அணியை சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் கிஷோா், முன்னாள் கவுன்சிலா் கோல்டன், செய்துள்ளனா். சிறப்பு விருந்தினராக முருகன், சாமுவேல்ராஜ், உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.