சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல், வழக்கறிஞர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளில் அன்னாரது தியாகத்தையும் மற்றும் அவரது வீர வரலாற்றையும் நினைவு கூர்ந்து,

மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை செய்தார்.