ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து அரசு ஆலையை மூடியுள்ள நிலையில் ஆலைக்கு எதிரான பேராட்டத்தில் 15 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விவிடி சிக்னல் அருகே வழக்கறிஞர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பொதுமக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உள்ளது எனவே காவல்துறை சட்டபடி நடவடிக்கை எடுப்பதோடு தமிழ்நாடு பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபடும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அருணாதேவி ரமேஷ்பாண்டியன் மக்கள் நல உரிமை அமைப்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
நீதிமன்ற உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மத உரிமை பாதுகாப்புச்சட்டம் தமிழகம் மற்றும் இந்திய அளவிலும் உருவாக்க வேண்டி தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) கோரிக்கை!!
அடுத்த
வடிகால் வடிந்து ஓடி இணையும் வள்ளிநாயகபுரம் பிரதான கால்வாய் சேதமடைந்த நிலையில் இருப்பதால் அதை சரி செய்ய மேயரிடம் கவுன்சிலர் சரவணகுமார் மனு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026