தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் புதியதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா ஐஏஎஸ்,

ஆகியோரை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன், பொன்னாடை வழங்கி மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்று இருக்கும் பிரியங்கா ஐஏஎஸ் அவர்களுக்கு மக்கள் நல உரிமை அமைப்பு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.