தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வ.உ.சி. கல்லூரி செல்லும் வழியில் உள்ள மாநகராட்சி படிப்பகம் அருகில் செயற்கை புல் தரை மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர், திமுக மாநில துணைச் செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயற்கை புல் தரை மைதானத்தை திறந்து வைத்து மைதானத்தை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களிடம் வாலிபால் வழங்கி விளையாட்டினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ரூரல் டி.எஸ்.பி. மதன், கோட்டாட்சியர் பிரபு, மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் செயற்கை புல் தரை மைதானம் - கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிராமப்புற இளைஞர்களா நீங்க அப்படினா உங்களுக்குதான் இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஆட்சியர் இளம் பகவத்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026