ஜெர்மனியில் நடைபெற்ற அகில உலக பல்கலை., அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனியில் நடைபெற்ற அகில உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையான கூடைப்பந்து போட்டியில் இந்திய அணியில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வன் சுகந்தன் பங்கு பெற்று விளையாடினார். அவரது தந்தை பால கிருஷ்ணன், தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
நாடு திரும்பிய செல்வன் சுகந்தனை துறைமுக ஆணையத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுக சபை தலைவர் சுஷாந்த் குமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். அவருடைய விளையாட்டு சாதனைகளுக்கு துறைமுக அதிகார ஆணையம் என்றென்றும் துணை நிற்கும் மற்றும் துறைமுக ஆணைய குழு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும் என்று உறுதிப்பட தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஜெர்மனியில் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு 45 வது வார்டு திமுக மற்றும் பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!
அடுத்த
தந்தை உயில் எழுதாமல் இறந்தால் சொத்தில் யாருக்கு பங்கு? மகன், மகளுக்கு கிடைக்குமா? விளக்குகிறார் வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026