தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மகனுக்காக அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆசிய அளவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் வெற்றி - தூத்துக்குடி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வீர மங்கைகளை வீட்டிற்கு அழைத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கட்டணம் வசூல் செய்ய கூடாது - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026