தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, பால்பாண்டி நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்புப் பணிகளையும், டீச்சர்ஸ் காலனி பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளையும் மேயர் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, பணிகள் தரநிலையுடன் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி நடைபெற வேண்டும் என்பதற்கான சிறப்பான வழிகாட்டுதல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார். மேலும், குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
தூத்துக்குடி
“பொதுமக்கள் நலன் முன்னிலையிலே – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சாலை, குடிநீர் பணிகள் ஆய்வு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு — பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை வடிகால் பணிகள் முன்னேற்றம்!!
அடுத்த
பருவமழை முன்னெச்சரிக்கை – தூத்துக்குடி மாநகராட்சி ஆலோசனை கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026