“விதைத்து கொண்டே இரு… முளைத்தால் மரம், இல்லையேல் உரம்; அடுத்த தலைமுறைக்கு பணத்தை அல்ல, சுவாசத்தை விட்டுச் செல்வோம்” என்ற நல்லெண்ணப் பணியை முன்னெடுத்து வரும் ALL CAN TRUST அமைப்பு, தனது 394வது வார பசுமை பணியை இன்று தூத்துக்குடி – திருச்செந்தூர் மெயின் ரோடு, லெவிஞ்சிபுரம் CGE காலனி பகுதியில் மேற்கொண்டது.
பகுதி முழுவதும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பும் விதமாக, பல்வேறு இன மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது. சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற நோக்கில், அமைப்பினரின் தொடர்ந்து நடைபெறும் வாராந்திர பசுமை பணி உள்ளூர் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
“மரம் வளர்ப்போம் – இயற்கையை பாதுகாப்போம்” என்ற வாசகத்தை செயலாக மாற்றும் வகையில் இம்மரக்கன்று நடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி
“அடுத்த தலைமுறைக்கான பசுமை வைப்பு – ALL CAN TRUST அமைப்பின் 394வது வார மரக்கன்று நட்டுப் பணி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடியில் நலத்திட்டப் உதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் – மேயர் ஜெகன் பெரியசாமி இணைந்து வழங்கல்”
அடுத்த
தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஒ.பி.எஸ் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ஒற்றுமை வலுக்கும் அமைப்பு விரிவாக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026